வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி மாணவன் திடீர் உயிரிழப்பு!

வவுனியா தேசிய கல்வியற்கல்லூரி முதலாம் வருட ஆசிரிய மாணவன் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார். நேற்று இரவு (17.11) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் முதலாம் வருட ஆசிரிய மாணவன் ஒருவர் காய்ச்சல் காரணமாக தனது விடுதியில் இருந்துள்ளார்.தனது சக ஆசிரிய மாணவர்களிடம் உணவு வாங்கி வருமாறு கூறிவிட்டு விடுதியில் உறங்கியுள்ளார். உணவு வாங்கிக்கொண்டு சக ஆசிரிய மாணவர்கள் அங்கு வந்த போது காய்ச்சல் காரணமாக குறித்த ஆசிரிய மாணவன் … Continue reading வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி மாணவன் திடீர் உயிரிழப்பு!